Posted on December 10, 2014 by Muthukumar
இது ஒருபுறம்இருக்க. புதுவிதமான
காசு இல்லாத மக்களின் கவனதிற்கு …..
மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள்உறவினர் என மருத்துவர் எவ்வாறு உறுதி படுத்துகி றார் ?

அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?
அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?
சாதாரண மனிதனை 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடி
யும் படிப் பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்க வைத்துமூளை சாவடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.

அப்படி அடிபட்டு மருத்துவ மனை க்கும்வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட்
கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவின ர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்து விட்டார் இது நாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்
பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகை யை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடு தலாக பணமும் பெற்று தருகிறோம் என
சொல்ல முடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது ………



ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந் துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரிமை அடிபடையில் தான் உறுப்பு தானம் வழங்கவேண்டும் மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் …………

கிட்னி திருடிய மருத்துவர் களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிகவிரைவில் இதற்குதக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் …..

கிட்னி திருடிய மருத்துவர் களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிகவிரைவில் இதற்குதக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் …..
கடந்த சிலவருடங்களாக தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல் நாட்ட வருகும் காசு படைத்தவர்களுக்

photo- human organs theft
கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A+ ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்கிறார்கள்