Posted on October 1, 2014 by Muthukumar
மழை பெய்தவுடன் ஈசல்கள் திடீரென்று இறக்கை முளைத்து
பறப் பதும், சிறிது நேரத்தில் இறக்கைக ளை உதிர்த்து விடுவதும் ஏன்?
.jpg)
ஈசல் என்பவை கரையான்களே! தே னி, எறும்பு போன்று கரையான்க ளும் சமூக வாழ்க்கையை மேற்கொண்டுள்ளன• இவற்றில் ஆண்க ள், இராணிகள், வேலைக்கார கரையான்கள்என்ற பாகுபாடும் வே லைப் பளுவும் உண்டு.
மழைக்காலங்களில் எண்ணற்ற
ஆண் பெண் கரையான்கள் தோன் றும் இறக்கைகள் உடைய இவை
சிப்பாய் கரையான் பாதுகாப்பில் புற்றிலி ருந்து வெளியேறி பறக்கும் இவற்றையே ஈசல் என்கிறோம். இவை கலவியில் ஈடு படும். இதன் இறக்கைகள் மார்புக் கண்டத் துடன் மேலோட்டமாக ஒட்டிக் கொண்டி ருக்கும் மிகவும் மென்மை யான இவை வெளியில் வைந்தவுடன் பறவை. பல்லி இனங்களால் உண்ணப்படுகின்றன• இவ ற்றின் இறக்கைகள் விழுந்து விடும். கரு வுற்ற பெண்கரையான் 50 முட்டைகள் வரை இடும்.
No comments:
Post a Comment