Posted on August 10, 2012 by muthukumar
பனை மரம்
தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பை யும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.
தென்னை மரம்
வாழை மரம்
தினமும் தண்ணீர் ஊற்றினால்தான் பலன்தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.
No comments:
Post a Comment