Posted On July 20,2012,By Muthukumar
- டாஸ்மாக்கில் குடிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அடையாள அட்டை வழங்க பட வேண்டும் ..
- எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை அந்த கார்டில் பதிய வேண்டும்
- பில் மற்றும் மாதத்தில் எவ்வளவு குடித்திருக்கிறார்கள் என்பதையும் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கும் ,எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் குடும்பத்திற்கும் தெரிய படுத்த வேண்டும் ..
- அடையாள அட்டை தமிழ் நாட்டில் எங்கு குடித்தாலும் பதிய பட வேண்டும் ..
- பதினெட்டு
வயதுக்குள் குடிக்கும் நபர்களை காட்டி கொடுக்கும் நபருக்கு பாராட்டும்
,குடிகார மாணவரின் பெற்றோருக்கு சமூகத்தில் ஒரு குறைந்த பட்ச தண்டனையும்
வழங்கப்பட்ட வேண்டும்
- ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடிபோதைக்கும் அடிமையானவரை திருத்திட மாத்திரைகளும் ,அதற்கான விளம்பரமும் வைத்திடல் வேண்டும் ..
No comments:
Post a Comment