Posted on July 5, 2012 by muthukumar
கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறி விட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல
நோட்டு
தானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க் கத் தொடங்கி
விட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராத படி க்கு எப்படி
எச்சரிக்கையாக இருக் க வேண்டும்…
”பொதுவாக
ஐநூறு, ஆயிரம் ரூபா ய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம்
இருக்கிறது. என வே, இந்த நோட்டுகளை வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”
மொத்தமாக வாங்கும்போது!
வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க பணத்தை ஏற்பாடு செய்யு
ம்
போது, பல இடங்களில் இருந்தும் பணத்தைப் புரட்டுவோம். அந்த
சமயங்களில் எச்சரிக்கையாக இரு ப்பது அவசியம். நகைகளை அடமா னம் வைத்து பணம்
வாங்கும்போது, கடன் பெறும்போது வங்கிகளை மட்டுமே நாடுவது நல்லது. பிறரிட
மிருந்து மொத்தமாக பணம் பெறும் போது அதை காசோலையாகவோ /வரைவோலையாகவோ வாங்குவ
து நல்லது.
அவசரம்!
சில சமயங்களில் நாம் அவசர அவசரமாக சில்லறை மாற்றுவோம்.
நமது இந்த
அவசரத்தைப் பயன்படுத் தி, கள்ள நோட்டுக்களை நம் தலை யில் சிலர் கட்டி
விடுவார்கள். இந்த சமயங்களில் பரபரப்பை அடக்கிக் கொண்டு, சரியான ரூபாய்
நோட்டு களைத்தான் தருகிறார்களா என்று பார்த்து வாங்குவது கட்டாய ம்.
இரவு கடைகள்!
கள்ள
நோட்டு பேர்வழிகள் பெரும் பாலும் இரவு நேரத்தில்தான் அதை புழக்கத்தில்
விடுவார்கள். எனவே, இரவு நேரத்தில் இரட்டிப்பு எச்சரி க்கை உணர்வோடு இருக்க
வேண் டும்.
மதுபானக் கடைகள்!
மதுக்
கடைகளின் மூலம் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வருகிறது.
மதுக்கடைகளுக்கு வரு ம் குடிகாரர்களால் கள்ள நோட்டை கண்டு பிடிக்க
முடியாததால், எளிதாக தந்து ஏமாற்றிவிடுகின்ற னர். எனவே, குடிமகன்க ள்
உஷார்.
கள்ள
நோட்டுகளை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி தரும் வழிகாட்டுத ல்களை
பட்டியலிட்டார் ரிசர்வ் வங்கி யின் மண்டல அலுவலக கரு வூலப் பிரிவு அதிகாரி
இளங்கோ.
வரிசை எண்:
பணத்தின் வரி சை எண் புற ஊதா விளக்கொ ளியில் ஒளிரும் வண்ணம் ஜொலிக்கும்
மையினால் அச்ச டிக்கப்பட்டிருக்கும். எண்களுக் கு இடையே உள்ள இடைவெளி ஒரே
சீராக இருக்கும். எண்கள் சிவ ப்பு நிறத்தில் தடிமனாக இருக்கும். ஆயிரம்
ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல்பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது
புறத்தில் சிவப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
பாதுகாப்பு இழை:
மகாத்மா காந்தி படத்திற்கு இடப்புறம் இருக்கும் பாது காப்பு இழை வெளியில்
பாதி தெரிந்தும், உள்ளே மறைந்தும் இருக்கும். வெளிச்சத்தில் பார்த்தால் ஒரே
கோடாகத் தெரியும். இதில் பாரத் என்று இந்தியிலும், ஆர்.பி.ஐ. என்று ஆங்கில
த்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
என்னதான் தீர்வு?
மொத்தமாகப்
பணத்தை வாங்கும் போது வங்கி முத்திரையிடப்பட்ட நோட்டுக் கட்டுகளை மட்டுமே
வாங்கலாம்.கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்க உதவும் புற ஊதா கருவியை வாங்கி
வைத்துக் கொள்ளலாம். ஐநூறு ரூபாய் விலை யில்கூட இந்த கருவி கிடைக்கிறது.
ஒருவர் வழக்கத்துக்கு மாறாக
அதிக செலவு செய்கிறார் எனில் அவ ரிடம் எச்சரிக்கையாகவும்,
அவரது நடவடிக்கையில் கண்காணிப்பு டனும் இருப்பது அவசியம். எச்சரிக்கையோடு
இருந்தால் கள்ள நோட்டை உங்கள் கைகளுக்கு வராமல் தடுக்கலாமே!
- விகடன்
No comments:
Post a Comment